தொடக்கக்கல்வி அலகிலிருந்து உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் தாங்களின் மன நிலை சற்றே தடுமாற்றத்துடன் இருப்பதை நாம் நன்கு அறிவோம் . இருந்தும் உங்களது பிரச்சினைகளை நன்கு அறிந்த நமது இயக்கம், அதற்கான முற்போக்கு நடவடிக்கைகளில் தற்போது இறங்கியுள்ளது .
நம்மோடு பணி ஏற்ற சக ஆசிரியர் பதவி உயர்வில் சென்ற இடத்தில் கூட சிலர் அலகு விட்டு அலகு மாறுதலில் சென்றதோடு அங்குள்ள புது நியமன ஆசிரியர்களுக்கு இளையோறாய் வைக்கப்படுகிறோமே! என்று வேதனை படும் என் தோழா கவலை வேண்டாம் இயக்கம் இருக்கிறது. அதை வளர்க்கும் பணியை நீ செய் இயக்கம் உன்னை பார்த்துக்கொள்ளும் .
என்றும் உங்கள் பணியில் ,
மணிகண்டன்.ஆ
மாநில ஒருங்கிணப்பாளர்
தமிழ் நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
சி& டி-பிரிவு ஊழியர்களுக்கு- ரூ-3000/- ஏ & பி -பிரிவு ஊழியர்களுக்கு- ரூ-1000/ - ஓய்வூதிய தாரர்களுக்கு- ரூ-500/- அரசு ஊழியர்கள், ஆசி...
-
அனைத்து சங்க நிர்வாகிகளோடு மாநிலத்தலைவர் கு.தியாகராஜன்,மாநிலச்செயலாளர் ரமேஷ் , தோழமைச்சங்க நிர்வாகிகள் திரு.மாயவன் ஆகியோருடன் இயக்குநரை சந...
-
'எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி யாதொன்றும் அறியேன் பராபரமே ...." - என்றுரைத்த அடிகளார் பிறந்த இப் பூமியில் பிறந்து,...
-
இந்திய குடியரசு தலைவர் அவர்களின் உரையின் ஆங்கில ஆக்கம் My fellow citizens, On the eve of our 61st Republic Day, I extend my warmest greeting...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக