திருச்சி மாவட்டத்திலுள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் சுப்பையா என்ற பட்டதாரி ஆசிரியருக்கு, நிர்வாக மாறுதலில் வேறு ஊருக்கு பணி மாறுதல் ஆணை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக திரு.உதுமான் அலி உள்ளிட்ட திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களும், திரு.ஆ.மணிகண்டன் உள்ளிட்ட மாநில பொறுப்பாளர்களும் திருச்சி மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டுள்ளார்கள். அவ்வாசிரியருக்கு வழங்கப்பட்ட ஆணையினை இரத்து செய்ய நமது சங்கத்தின் சார்பில் அச்சமயம் வலியுறுத்தப்பட்டது.
திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் மேற்கண்ட அநீதியினை நமது மாநிலத் தலைவர் திரு.கு.தியாகராஜன் அவர்களிடம் முறையிட்டுள்ளார்கள். நமது மாநிலத்தலைவரும் ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்கள்.
புதன், 28 ஜூலை, 2010
வியாழன், 22 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
சி& டி-பிரிவு ஊழியர்களுக்கு- ரூ-3000/- ஏ & பி -பிரிவு ஊழியர்களுக்கு- ரூ-1000/ - ஓய்வூதிய தாரர்களுக்கு- ரூ-500/- அரசு ஊழியர்கள், ஆசி...
-
தற்போதைய துணை முதல்வர் அவர்களை சந்தித்து நம் நாள்காட்டியினை வழங்கியபோது. . . .
-
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டம் நடக்கிறது தமிழ்நாடு ஆசிர...