திருச்சி மாவட்டத்திலுள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் சுப்பையா என்ற பட்டதாரி ஆசிரியருக்கு, நிர்வாக மாறுதலில் வேறு ஊருக்கு பணி மாறுதல் ஆணை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக திரு.உதுமான் அலி உள்ளிட்ட திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களும், திரு.ஆ.மணிகண்டன் உள்ளிட்ட மாநில பொறுப்பாளர்களும் திருச்சி மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டுள்ளார்கள். அவ்வாசிரியருக்கு வழங்கப்பட்ட ஆணையினை இரத்து செய்ய நமது சங்கத்தின் சார்பில் அச்சமயம் வலியுறுத்தப்பட்டது.
திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் மேற்கண்ட அநீதியினை நமது மாநிலத் தலைவர் திரு.கு.தியாகராஜன் அவர்களிடம் முறையிட்டுள்ளார்கள். நமது மாநிலத்தலைவரும் ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
அன்புள்ள ஆசிரிய நண்பர்களே நமது பதவி உயர்வு சார்ந்த முறையீடு செய்வதற்கான படிவம் உள்ளது. தங்களது மாவட்ட பொறுப்பாளர்கள் வசம் உடனே தொடர்ப...
-
சி& டி-பிரிவு ஊழியர்களுக்கு- ரூ-3000/- ஏ & பி -பிரிவு ஊழியர்களுக்கு- ரூ-1000/ - ஓய்வூதிய தாரர்களுக்கு- ரூ-500/- அரசு ஊழியர்கள், ஆசி...
-
நாள்:14-7-2009 இடம்:திருவையாறு நேரம்:மாலை 5 மணி வரவேற்பு : திரு.பூபதி திருவையாறு ஒன்றியச் செயலாளர் கூட்டத் தலைமை : திரு.ராமராஜ் திருவையாறு ஒ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக