*தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக்கி மாண்பு மிகு தமிழக முதல்வர் ஆணை இட வேண்டுதல்.
*பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுவதுமாக மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும்.
*மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்துக்கே வராமல் வெளியிடப்பட்ட ஒரு நபர் ஊதியக்குழு முரண்பாடுகள் முழுவதுமாக களையப்பட வேண்டும்.
*பள்ளிக்கல்வித்துறையை மூன்று அலகுகளாக பிரித்து
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை
இடைநிலை ஆசிரியர்களை கொண்டும்,
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டும் ,
பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு வரை முது நிலை ஆசிரியர்களைக்கொண்டும் , புதிய அலகுகளை ஏற்படுத்த வேண்டும். உள்ளிட்ட மிக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
சி& டி-பிரிவு ஊழியர்களுக்கு- ரூ-3000/- ஏ & பி -பிரிவு ஊழியர்களுக்கு- ரூ-1000/ - ஓய்வூதிய தாரர்களுக்கு- ரூ-500/- அரசு ஊழியர்கள், ஆசி...
-
அன்புள்ள ஆசிரிய நண்பர்களே நமது பதவி உயர்வு சார்ந்த முறையீடு செய்வதற்கான படிவம் உள்ளது. தங்களது மாவட்ட பொறுப்பாளர்கள் வசம் உடனே தொடர்ப...
-
முகப்பு செய்திகள் மாவட்ட செய்திகள் மதுரை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் கருத்துகள் 0 வாசிக்கப்பட்டது 19 பிரதி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக