புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக பதவியேற்றுள்ள முதன்மைக்கல்வி அலுவலர் திரு.நா.அருள்முருகன் அவர்களுக்கு முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன் அவர்கள் சால்வை அணிவித்தார் உடன் மாநில சட்ட ஆலோசகர் ராஜா ,மாநில செயற்குழு உறுப்பினர் முகேஷ் ,மாவட்ட செயலாளர் பழனிசாமி,மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாநில துணைத்தலைவர் பன்னீர்செல்வம்,மாவட்ட மகளிரணி நாகலட்சுமி ,மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துக்குமார்,வட்டார பொறுப்பாளர்கள் பால்ராஜ்,செந்தில்,மாரிமுத்து,நாகப்பன்,சமீம்,தெய்வீகன்,மாவட்ட பொருளாளர் செந்தில்குமார்,மாவட்ட துணைச்செயலாளர் கோவிந்தராஜன் மாவட்ட துணைத்தலைவர் நாடிமுத்து மற்றும் ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திங்கள், 24 செப்டம்பர், 2012
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக பதவியேற்றுள்ள முதன்மைக்கல்வி அலுவலர் திரு.நா.அருள்முருகன் மற்றும் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் திரு ஆர்.சுவாமிநாதன் ஆகியோரை நமது மாநில ,மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்கள் வரவேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக பதவியேற்றுள்ள முதன்மைக்கல்வி அலுவலர் திரு.நா.அருள்முருகன் அவர்களுக்கு முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன் அவர்கள் சால்வை அணிவித்தார் உடன் மாநில சட்ட ஆலோசகர் ராஜா ,மாநில செயற்குழு உறுப்பினர் முகேஷ் ,மாவட்ட செயலாளர் பழனிசாமி,மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாநில துணைத்தலைவர் பன்னீர்செல்வம்,மாவட்ட மகளிரணி நாகலட்சுமி ,மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துக்குமார்,வட்டார பொறுப்பாளர்கள் பால்ராஜ்,செந்தில்,மாரிமுத்து,நாகப்பன்,சமீம்,தெய்வீகன்,மாவட்ட பொருளாளர் செந்தில்குமார்,மாவட்ட துணைச்செயலாளர் கோவிந்தராஜன் மாவட்ட துணைத்தலைவர் நாடிமுத்து மற்றும் ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
நாள்:14-7- 20 09 இடம்:கும்பகோணம் நேரம்:மாலை 5 மணி வரவேற்பு : ஆர்.ரமேஷ் கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் கூட்டத் தலைமை : ஜி.துரைக்கண்ணு கும்பகோணம...
-
’அலகு விட்டு அலகு மாறுதல்’ பெற உரிய ஆணை வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்களுக்கும், மாண்ப...
-
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க புதிய வட்டாரக்கிளை நிர்வாகிகள் தேர்வு மற்றும் செயற்குழுக்கூட்டம...
-
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக