தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயற்படும் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணி நிரவல் மற்றும் புதிய நியமன ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல் இருந்து வந்தது.இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் முயற்சியால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தடையின்றி ஊதியம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது சார்ந்து சிறப்பாக செயற்பட்ட மாவட்ட நிர்வாகிகளையும் பொறுப்பாளர்களையும் மாநில அமைப்பு பாராட்டுகிறது...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
நாள்:14-7- 20 09 இடம்:கும்பகோணம் நேரம்:மாலை 5 மணி வரவேற்பு : ஆர்.ரமேஷ் கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் கூட்டத் தலைமை : ஜி.துரைக்கண்ணு கும்பகோணம...
-
’அலகு விட்டு அலகு மாறுதல்’ பெற உரிய ஆணை வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்களுக்கும், மாண்ப...
-
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க புதிய வட்டாரக்கிளை நிர்வாகிகள் தேர்வு மற்றும் செயற்குழுக்கூட்டம...
-
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக