வருகிற பிப்ரவரி 14 அன்று நமது மாநில செயற் குழு கூட்டம் நடைபெறுகிறது .
அது சார்ந்து நமது மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாது காலந்து கொள்ள வேண்டுமாய் மாநில அமைப்பு சார்பில் அழைப்பு விடுப்பது உங்கள் ஒருங்கிணைப்பாளர் ஆ. மணிகண்டன்
புதுக்கோட்டை .
நடைபெறும் இடம்: மங்கள மகால் , பழனியப்பா பஸ் ஸ்டாப் அருகில் ,
நேரம்: காலை 10 மணி
அன்புடன் வரவேற்பது ..............
புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
நாள்:14-7- 20 09 இடம்:கும்பகோணம் நேரம்:மாலை 5 மணி வரவேற்பு : ஆர்.ரமேஷ் கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் கூட்டத் தலைமை : ஜி.துரைக்கண்ணு கும்பகோணம...
-
’அலகு விட்டு அலகு மாறுதல்’ பெற உரிய ஆணை வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்களுக்கும், மாண்ப...
-
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க புதிய வட்டாரக்கிளை நிர்வாகிகள் தேர்வு மற்றும் செயற்குழுக்கூட்டம...
-
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக