புதன், 3 பிப்ரவரி, 2010
தஞ்சை மா.து.செயலாளர் வண்டி திருட்டு
தஞ்சை மாவட்டத்தின் மாவட்டத் துணைச்செயலாளர் திரு.கோ.செந்தில்குமார் அவர்களின் Splendor Plus இருசக்கர வாகனம் 2.2.10 அன்று மாலை தஞ்சையில் காணாமல் போய்விட்டது. அவரது வண்டி எண் TN49 AA 6971 .வண்டி காணாமல் போனது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். அவரது வண்டி அவருக்கு மறுபடியும் கிடைக்கும் என நம்புகின்றோம். மேலும் நமது உறுப்பினர்கள் குறிப்பாக Splendor வைத்திருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
TAMS GENERAL BODY MEET CHENNAI
-
We got clarification from the government due to our state presidents hard work. Kudos to him. Pl click the link to get the clarification.......
-
நாள்:14-7-2009 இடம்:திருவையாறு நேரம்:மாலை 5 மணி வரவேற்பு : திரு.பூபதி திருவையாறு ஒன்றியச் செயலாளர் கூட்டத் தலைமை : திரு.ராமராஜ் திருவையாறு ஒ...
-
சி& டி-பிரிவு ஊழியர்களுக்கு- ரூ-3000/- ஏ & பி -பிரிவு ஊழியர்களுக்கு- ரூ-1000/ - ஓய்வூதிய தாரர்களுக்கு- ரூ-500/- அரசு ஊழியர்கள், ஆசி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக