திருச்சி மாவட்டத்திலுள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் சுப்பையா என்ற பட்டதாரி ஆசிரியருக்கு, நிர்வாக மாறுதலில் வேறு ஊருக்கு பணி மாறுதல் ஆணை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக திரு.உதுமான் அலி உள்ளிட்ட திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களும், திரு.ஆ.மணிகண்டன் உள்ளிட்ட மாநில பொறுப்பாளர்களும் திருச்சி மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டுள்ளார்கள். அவ்வாசிரியருக்கு வழங்கப்பட்ட ஆணையினை இரத்து செய்ய நமது சங்கத்தின் சார்பில் அச்சமயம் வலியுறுத்தப்பட்டது.
திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் மேற்கண்ட அநீதியினை நமது மாநிலத் தலைவர் திரு.கு.தியாகராஜன் அவர்களிடம் முறையிட்டுள்ளார்கள். நமது மாநிலத்தலைவரும் ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்கள்.
புதன், 28 ஜூலை, 2010
வியாழன், 22 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் எழுதிய தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி ப...
-
அன்பு மாணவச் செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். தேர்வு முடிந்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வை...
-
தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏழு சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது இதனைத்தொடந்து கடந்த ஜூலை 2012 மாதம் முதல் க...
-
மதிப்பெண்களைத் தவிர அனைத்துக் கல்விக் கருவிகளையும், உதவிகளையும் தமிழக அரசு "விலையில்லாமல்' வழங்குகிறது. கல்வியை ஊக்குவிப்பதற்க...
-
1.1.2012 ன் படி 2012-13 ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல...