அன்புடைய என் அருமை ஆசிரிய பெருமக்களே வணக்கம் !
இந்த ஆண்டுக்கான அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பங்களை உங்களது உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஜூன் மாத முதல் வாரத்திற்குள் வழங்க வேண்டுகிறோம் .
நன்றி
ஆ. மணிகண்டன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஞாயிறு, 30 மே, 2010
சனி, 22 மே, 2010
வியாழன், 13 மே, 2010
புதன், 12 மே, 2010
நம் மாநிலத் தலைவர் தஞ்சை வருகை
நமது மதிப்பிற்குரிய சங்க உறுப்பினர் திரு. ரெ. கலைஞர் [பட்டதாரி ஆசிரியர், திருவோணம் ஒன்றியம்] , அவர்களின் புதுமனை புகுவிழா மற்றும் அவர் குழந்தைகளின் காதணித் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு நம் மாநிலத் தலைவர் திரு. கு. தியாகராஜன் அவர்கள் அன்புடன் இசைந்துள்ளார்கள்.
நாள்: 16-05-2010, ஞாயிறு, காலை
இடம்: பிளாட் நம்பர்: 492, பார்வதி நகர், நாஞ்சிக் கோட்டை ரோடு, தஞ்சாவூர்.
தொடர்புக்கு : 9487994933 [கலைஞர்],
பொறுப்பாளர்கள் மற்றும் உறுபினர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று வருகை தந்து, நம் மாநிலத் தலைவர் அவர்களை வரவேற்கவும் விழாவை சிறப்பிக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நாள்: 16-05-2010, ஞாயிறு, காலை
இடம்: பிளாட் நம்பர்: 492, பார்வதி நகர், நாஞ்சிக் கோட்டை ரோடு, தஞ்சாவூர்.
தொடர்புக்கு : 9487994933 [கலைஞர்],
பொறுப்பாளர்கள் மற்றும் உறுபினர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று வருகை தந்து, நம் மாநிலத் தலைவர் அவர்களை வரவேற்கவும் விழாவை சிறப்பிக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
தஞ்சை மாவட்டத்தின் மாவட்டத் துணைச்செயலாளர் திரு.கோ.செந்தில்குமார் அவர்களின் Splendor Plus இருசக்கர வாகனம் 2.2.10 அன்று மாலை தஞ்...
-
சென்னையில் நடைபெற்ற அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வின் இரண்டாம் நாள் இறுதியில் ,இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்களை நம் மாநிலத் தலைவர் ...
-
* தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக்கி மாண்பு மிகு தமிழக முதல்வர் ஆணை இட வேண்டுதல். *பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுவதுமாக மத்திய மாநில அரச...