வியாழன், 7 மார்ச், 2013

தாவரவியல், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க கோரிக்கை


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி) நடத்திய போட்டி தேர்வில் ஓராண்டாகியும், தாவரவியல், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.
கடந்த ஆண்டு மே மாதத்தில் டி.ஆர்.பி தமிழ், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுகள் நடத்தப்பட்டன.
டி.ஆர்.பி., தாவரவியல் பாடப்பிரிவு எடுத்தவர்களை தவிர பிற பிரிவுகள் எடுத்தவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை தாவரவியல் முதுகலை பட்டதாரிகளுக்கு எந்த அழைப்பும் வராதததால் மிகுந்த மன வருத்தத்தை அடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.http://dinamani.com/education/education_news/article1491975.ece

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்