புதன், 31 மார்ச், 2010

பாராட்டுக்கள்


       நமது மாநில ஒருங்கிணைப்பாளரும் வெட்டுவாக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான திரு.ஆ.மணிகண்டன் அவர்கள் , அண்மையில் INTEL நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 'கல்வியில் தொழிட்நுட்பம்' தொடர்பான போட்டி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் சமர்ப்பித்த ஆய்வு மாநில அளவில் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
      சென்னையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மணிகண்டன் அவர்களுக்கு கேடயம் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் திரு.குற்றாலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். INTEL INDIAவின் இயக்குநர் அவர்களும் கலந்து கொண்டார். பரிசினை SSA இயக்குநர் வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்