அன்புடைய என் அருமை ஆசிரிய பெருமக்களே வணக்கம் !
இந்த ஆண்டுக்கான அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பங்களை உங்களது உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஜூன் மாத முதல் வாரத்திற்குள் வழங்க வேண்டுகிறோம் .
நன்றி
ஆ. மணிகண்டன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஞாயிறு, 30 மே, 2010
சனி, 22 மே, 2010
வியாழன், 13 மே, 2010
புதன், 12 மே, 2010
நம் மாநிலத் தலைவர் தஞ்சை வருகை
நமது மதிப்பிற்குரிய சங்க உறுப்பினர் திரு. ரெ. கலைஞர் [பட்டதாரி ஆசிரியர், திருவோணம் ஒன்றியம்] , அவர்களின் புதுமனை புகுவிழா மற்றும் அவர் குழந்தைகளின் காதணித் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு நம் மாநிலத் தலைவர் திரு. கு. தியாகராஜன் அவர்கள் அன்புடன் இசைந்துள்ளார்கள்.
நாள்: 16-05-2010, ஞாயிறு, காலை
இடம்: பிளாட் நம்பர்: 492, பார்வதி நகர், நாஞ்சிக் கோட்டை ரோடு, தஞ்சாவூர்.
தொடர்புக்கு : 9487994933 [கலைஞர்],
பொறுப்பாளர்கள் மற்றும் உறுபினர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று வருகை தந்து, நம் மாநிலத் தலைவர் அவர்களை வரவேற்கவும் விழாவை சிறப்பிக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நாள்: 16-05-2010, ஞாயிறு, காலை
இடம்: பிளாட் நம்பர்: 492, பார்வதி நகர், நாஞ்சிக் கோட்டை ரோடு, தஞ்சாவூர்.
தொடர்புக்கு : 9487994933 [கலைஞர்],
பொறுப்பாளர்கள் மற்றும் உறுபினர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று வருகை தந்து, நம் மாநிலத் தலைவர் அவர்களை வரவேற்கவும் விழாவை சிறப்பிக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் எழுதிய தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி ப...
-
அன்பு மாணவச் செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். தேர்வு முடிந்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வை...
-
தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏழு சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது இதனைத்தொடந்து கடந்த ஜூலை 2012 மாதம் முதல் க...
-
மதிப்பெண்களைத் தவிர அனைத்துக் கல்விக் கருவிகளையும், உதவிகளையும் தமிழக அரசு "விலையில்லாமல்' வழங்குகிறது. கல்வியை ஊக்குவிப்பதற்க...
-
1.1.2012 ன் படி 2012-13 ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல...
