நமது மதிப்பிற்குரிய சங்க உறுப்பினர் திரு. ரெ. கலைஞர் [பட்டதாரி ஆசிரியர், திருவோணம் ஒன்றியம்] , அவர்களின் புதுமனை புகுவிழா மற்றும் அவர் குழந்தைகளின் காதணித் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு நம் மாநிலத் தலைவர் திரு. கு. தியாகராஜன் அவர்கள் அன்புடன் இசைந்துள்ளார்கள்.
நாள்: 16-05-2010, ஞாயிறு, காலை
இடம்: பிளாட் நம்பர்: 492, பார்வதி நகர், நாஞ்சிக் கோட்டை ரோடு, தஞ்சாவூர்.
தொடர்புக்கு : 9487994933 [கலைஞர்],
பொறுப்பாளர்கள் மற்றும் உறுபினர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று வருகை தந்து, நம் மாநிலத் தலைவர் அவர்களை வரவேற்கவும் விழாவை சிறப்பிக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
மத்திய அரசு ஊழியர்களுக்கான 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு ...
-
MINIMUM BASIC PAY START AT 18000 MAXIMUM 2.25 LAKHS OVERALL INCREASE IN PAY ALLOWANCES AND PENSION TO BE 23.55% 52 ALLOWANCES ABOLI...
-
த.ஆ.மு.சங்கத்தின் தஞ்சை மாவட்டக் கூட்டம் 27-2-2010 அன்று நடைபெறவுள்ளது. அக்கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் ,தஞ்சை மாவட்ட...
-
முகப்பு செய்திகள் மாவட்ட செய்திகள் மதுரை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் கருத்துகள் 0 வாசிக்கப்பட்டது 19 பிரதி ...
-
இந்த கல்வி ஆண்டுக்கான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்களின் விபரத்தை கீழ்க்கண்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக