நமது மதிப்பிற்குரிய சங்க உறுப்பினர் திரு. ரெ. கலைஞர் [பட்டதாரி ஆசிரியர், திருவோணம் ஒன்றியம்] , அவர்களின் புதுமனை புகுவிழா மற்றும் அவர் குழந்தைகளின் காதணித் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு நம் மாநிலத் தலைவர் திரு. கு. தியாகராஜன் அவர்கள் அன்புடன் இசைந்துள்ளார்கள்.
நாள்: 16-05-2010, ஞாயிறு, காலை
இடம்: பிளாட் நம்பர்: 492, பார்வதி நகர், நாஞ்சிக் கோட்டை ரோடு, தஞ்சாவூர்.
தொடர்புக்கு : 9487994933 [கலைஞர்],
பொறுப்பாளர்கள் மற்றும் உறுபினர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று வருகை தந்து, நம் மாநிலத் தலைவர் அவர்களை வரவேற்கவும் விழாவை சிறப்பிக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
TAMS CALENDAR 2014 RELEASE
-
சி& டி-பிரிவு ஊழியர்களுக்கு- ரூ-3000/- ஏ & பி -பிரிவு ஊழியர்களுக்கு- ரூ-1000/ - ஓய்வூதிய தாரர்களுக்கு- ரூ-500/- அரசு ஊழியர்கள், ஆசி...
-
புதுடெல்லி: குடியிருப்பு மற்றும் பொது இடங்களில் இருந்து செல்போன் டவர்களை நிறுவுவதை தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக வி...
-
உயர் அழுத்த மின்சாரத்தைத் தாங்கிச் செல்லும் கம்பிகளை உடைய கோபுரக் கம்பங்களின் அருகே நின்றால் ஒரு வகை ஒலி கேட்கும் என்பது அனைவரும் ...
-
union ltr
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக