நமது மதிப்பிற்குரிய சங்க உறுப்பினர் திரு. ரெ. கலைஞர் [பட்டதாரி ஆசிரியர், திருவோணம் ஒன்றியம்] , அவர்களின் புதுமனை புகுவிழா மற்றும் அவர் குழந்தைகளின் காதணித் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு நம் மாநிலத் தலைவர் திரு. கு. தியாகராஜன் அவர்கள் அன்புடன் இசைந்துள்ளார்கள்.
நாள்: 16-05-2010, ஞாயிறு, காலை
இடம்: பிளாட் நம்பர்: 492, பார்வதி நகர், நாஞ்சிக் கோட்டை ரோடு, தஞ்சாவூர்.
தொடர்புக்கு : 9487994933 [கலைஞர்],
பொறுப்பாளர்கள் மற்றும் உறுபினர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று வருகை தந்து, நம் மாநிலத் தலைவர் அவர்களை வரவேற்கவும் விழாவை சிறப்பிக்கவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
அன்புள்ள ஆசிரிய நண்பர்களே நமது பதவி உயர்வு சார்ந்த முறையீடு செய்வதற்கான படிவம் உள்ளது. தங்களது மாவட்ட பொறுப்பாளர்கள் வசம் உடனே தொடர்ப...
-
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில்...
-
கணிதத்திற்கான ALM பாடத்திட்ட அட்டவணை மற்றும் மாதாந்திர மாதப் பாடத்திட்ட பகுப்பு மாதிரி வடிவம் உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய…. http://www.4s...
-
எமது சங்கத்தின் மாநிலப் பொறுப்பாளர்களை அறிந்துகொள்ள கீழ்க்கண்ட இணைப்பினைச் சுட்டவும்.. Attached Files: stateorganisers.pdf (43 KB) ...
-
நாள் :29-7-2009 இடம் :ஒரத்தநாடு நேரம் :மாலை 5 மணி வரவேற்பு : ப.குபேந்திரன் உறந்தை ஒன்றியப் பொருளாளர் கூட்டத் தலைமை : பி.வீரமணி உறந்தை ஒன்றி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக