இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் எழுதிய தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி ப...
-
அன்பு மாணவச் செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். தேர்வு முடிந்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வை...
-
தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏழு சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது இதனைத்தொடந்து கடந்த ஜூலை 2012 மாதம் முதல் க...
-
மதிப்பெண்களைத் தவிர அனைத்துக் கல்விக் கருவிகளையும், உதவிகளையும் தமிழக அரசு "விலையில்லாமல்' வழங்குகிறது. கல்வியை ஊக்குவிப்பதற்க...
-
1.1.2012 ன் படி 2012-13 ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல...
சங்கத்துக்காக எதுவும் செய்வோம் என்பதைவிட, எல்லாம் செய்வோம் தோழரே...
பதிலளிநீக்குஇனி தான் நமக்கு நிறைய பணிகள் காத்துக் கிடக்கின்றன.. களம் மாறினாலும் நமது உரிமைகளை வென்றெடுக்கும் போரின் உத்தியும், அணுகுமுறையும் அப்படியே தான் இருக்கும். நமது பணியை செவ்வனே செய்வோம்.. அதில் எள்ளளவும் மாற்றமில்லை.. நமக்கான அங்கீகாரத்தையும், உரிமைகளையும் எத்துனை எதிர்ப்புகள் வந்தபோதினும் நம் சக தோழர்களின் ஆதரவோடு பெற்றுக் காட்டுவோம் என்பதில் அணு அளவும் ஐயமில்லை..
தோழர் மணிகண்டனைப் போல் ஆயிரமாயிரம் நெஞ்சுரம் கொண்ட தளபதிகள் எம்மை வழிநடத்தி செல்லும் போது, நம் செயல்பாட்டின் வேகம் லட்சம் மடங்கு பெரிதாகி நம் லட்சியத்தை வென்றெடுப்போம்!