நாள் : 10-7-2009
இடம் : பட்டுக்கோட்டை
நேரம் : மாலை 5:30 மணி
வரவேற்பு : க.பாலசுப்ரமணியன் தஞ்சை மாவட்ட துணைச்செயலாளர்
கூட்டத் தலைமை : கி.செந்தில்குமார் மதுக்கூர் ஒன்றியத்தலைவர்
முன்னிலை : தி.சீனிவாசன் தஞ்சை மாவட்டத்தலைவர்
கலந்து கொண்டவர்கள்: அனைத்து மதுக்கூர்-பட்டுக்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர்கள்,உறுப்பினர்கள்.
கூட்டத் தீர்மானங்கள் :
- பணியேற்ற நாள்முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
- CPS கைவிடப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய முறை தொடர வேண்டும்.
- கல்வித்துறையை 3 அலகுகளாக பிரிக்க முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள்.
- தொடக்கக் கல்வித்துறையிலும் பள்ளிக்க ல்வித்துறையிலும் மூதுரிமை மற்றும் அலகு விட்டு அலகு மாறுதல் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் மூலம் வழங்குதல்.
- மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழுவினை ஆசிரியர் நலன் கருதி செம்மைப்படுத்தி வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தல்.
நன்றியுரை :த.அண்ணாத்துரை தஞ்சை மாவட்ட துணைத்தலைவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக