திங்கள், 13 ஜூலை, 2009

பட்டுக்கோட்டை-மதுக்கூர் ஒன்றியக் கூட்டம்

நாள் : 10-7-2009

இடம் : பட்டுக்கோட்டை

நேரம் : மாலை 5:30 மணி

வரவேற்பு : க.பாலசுப்ரமணியன் தஞ்சை மாவட்ட துணைச்செயலாளர்

கூட்டத் தலைமை : கி.செந்தில்குமார் மதுக்கூர் ஒன்றியத்தலைவர்

முன்னிலை : தி.சீனிவாசன் தஞ்சை மாவட்டத்தலைவர்

கலந்து கொண்டவர்கள்: அனைத்து மதுக்கூர்-பட்டுக்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர்கள்,உறுப்பினர்கள்.

கூட்டத் தீர்மானங்கள் :

  1. பணியேற்ற நாள்முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
  2. CPS கைவிடப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய முறை தொடர வேண்டும்.
  3. கல்வித்துறையை 3 அலகுகளாக பிரிக்க முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள்.
  4. தொடக்கக் கல்வித்துறையிலும் பள்ளிக்க    ல்வித்துறையிலும் மூதுரிமை மற்றும் அலகு விட்டு அலகு மாறுதல் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் மூலம் வழங்குதல்.
  5. மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்களுக்கு, ஆறாவது ஊதியக்குழுவினை ஆசிரியர் நலன் கருதி செம்மைப்படுத்தி வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தல்.

நன்றியுரை :த.அண்ணாத்துரை தஞ்சை மாவட்ட துணைத்தலைவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்