*தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக்கி மாண்பு மிகு தமிழக முதல்வர் ஆணை இட வேண்டுதல்.
*பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுவதுமாக மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும்.
*மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்துக்கே வராமல் வெளியிடப்பட்ட ஒரு நபர் ஊதியக்குழு முரண்பாடுகள் முழுவதுமாக களையப்பட வேண்டும்.
*பள்ளிக்கல்வித்துறையை மூன்று அலகுகளாக பிரித்து
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை
இடைநிலை ஆசிரியர்களை கொண்டும்,
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டும் ,
பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு வரை முது நிலை ஆசிரியர்களைக்கொண்டும் , புதிய அலகுகளை ஏற்படுத்த வேண்டும். உள்ளிட்ட மிக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
மத்திய அரசு ஊழியர்களுக்கான 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு ...
-
MINIMUM BASIC PAY START AT 18000 MAXIMUM 2.25 LAKHS OVERALL INCREASE IN PAY ALLOWANCES AND PENSION TO BE 23.55% 52 ALLOWANCES ABOLI...
-
த.ஆ.மு.சங்கத்தின் தஞ்சை மாவட்டக் கூட்டம் 27-2-2010 அன்று நடைபெறவுள்ளது. அக்கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் ,தஞ்சை மாவட்ட...
-
முகப்பு செய்திகள் மாவட்ட செய்திகள் மதுரை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் கருத்துகள் 0 வாசிக்கப்பட்டது 19 பிரதி ...
-
இந்த கல்வி ஆண்டுக்கான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கான பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்களின் விபரத்தை கீழ்க்கண்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக