*தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக்கி மாண்பு மிகு தமிழக முதல்வர் ஆணை இட வேண்டுதல்.
*பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுவதுமாக மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும்.
*மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்துக்கே வராமல் வெளியிடப்பட்ட ஒரு நபர் ஊதியக்குழு முரண்பாடுகள் முழுவதுமாக களையப்பட வேண்டும்.
*பள்ளிக்கல்வித்துறையை மூன்று அலகுகளாக பிரித்து
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை
இடைநிலை ஆசிரியர்களை கொண்டும்,
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டும் ,
பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு வரை முது நிலை ஆசிரியர்களைக்கொண்டும் , புதிய அலகுகளை ஏற்படுத்த வேண்டும். உள்ளிட்ட மிக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
-
பள்ளி மாணவ , மாணவியருக்கு இடையே கலை , இலக்கியப் போட்டிகளை ஜனவரி 21 முதல் நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தர...
-
அன்புள்ள ஆசிரிய நண்பர்களே நமது பதவி உயர்வு சார்ந்த முறையீடு செய்வதற்கான படிவம் உள்ளது. தங்களது மாவட்ட பொறுப்பாளர்கள் வசம் உடனே தொடர்ப...
-
இது குறித்த தகவல் பள்ளிக்கல்வித் துறை மூலம், சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது . "பிற பணி' என்ற பெயரில், பள்ளிக்கூ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக