புதன், 3 பிப்ரவரி, 2010
தஞ்சை மா.து.செயலாளர் வண்டி திருட்டு
தஞ்சை மாவட்டத்தின் மாவட்டத் துணைச்செயலாளர் திரு.கோ.செந்தில்குமார் அவர்களின் Splendor Plus இருசக்கர வாகனம் 2.2.10 அன்று மாலை தஞ்சையில் காணாமல் போய்விட்டது. அவரது வண்டி எண் TN49 AA 6971 .வண்டி காணாமல் போனது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். அவரது வண்டி அவருக்கு மறுபடியும் கிடைக்கும் என நம்புகின்றோம். மேலும் நமது உறுப்பினர்கள் குறிப்பாக Splendor வைத்திருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
TAMS CALENDAR 2014 RELEASE
-
சி& டி-பிரிவு ஊழியர்களுக்கு- ரூ-3000/- ஏ & பி -பிரிவு ஊழியர்களுக்கு- ரூ-1000/ - ஓய்வூதிய தாரர்களுக்கு- ரூ-500/- அரசு ஊழியர்கள், ஆசி...
-
புதுடெல்லி: குடியிருப்பு மற்றும் பொது இடங்களில் இருந்து செல்போன் டவர்களை நிறுவுவதை தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக வி...
-
உயர் அழுத்த மின்சாரத்தைத் தாங்கிச் செல்லும் கம்பிகளை உடைய கோபுரக் கம்பங்களின் அருகே நின்றால் ஒரு வகை ஒலி கேட்கும் என்பது அனைவரும் ...
-
union ltr
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக