புதன், 3 பிப்ரவரி, 2010
தஞ்சை மா.து.செயலாளர் வண்டி திருட்டு
தஞ்சை மாவட்டத்தின் மாவட்டத் துணைச்செயலாளர் திரு.கோ.செந்தில்குமார் அவர்களின் Splendor Plus இருசக்கர வாகனம் 2.2.10 அன்று மாலை தஞ்சையில் காணாமல் போய்விட்டது. அவரது வண்டி எண் TN49 AA 6971 .வண்டி காணாமல் போனது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். அவரது வண்டி அவருக்கு மறுபடியும் கிடைக்கும் என நம்புகின்றோம். மேலும் நமது உறுப்பினர்கள் குறிப்பாக Splendor வைத்திருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் சிவகங்கை தினகரன் சிவகங்கையில் புதிய ஓய்வுதியத் திட்டத்தை ரத்துசெய்யக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர...
-
We got clarification from the government due to our state presidents hard work. Kudos to him. Pl click the link to get the clarification.......
-
நாள் :19-8-2009 இடம் :ஊரணிபுரம் நேரம் :மாலை 5 மணி வரவேற்பு : திரு.P.பாஸ்கர் திருவோணம் ஒன்றியப் செயலாளர் கூட்டத் தலைமை : S.கருப்ப...
-
தொடக்கக்கல்வி அலகிலிருந்து உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் தாங்களின் மன நிலை சற்றே தடுமாற்றத்துடன் இருப்பதை நாம் நன்கு அறிவோம்...
-
பள்ளிக் கல்வித்துறைக்கான 106 கோடி மதிப்புள்ள திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக