எமது உடன் பிறப்புகளுக்கு உன் இயக்கத்தின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டு துவக்கத்தில் நிச்சயமாக அலகு விட்டு அலகு மாறுதலை பெற்றுத்தர நமது இயக்கம் முனைப்பு காட்டி வருகிறது என்பதை இனிப்பு செய்தியாக தெரிவித்து மகிழ்கிறோம்.
அது மட்டுமல்ல தொகுப்பூதிய காலத்திற்கான ஊதியமும் விரைவில் வழங்கிட மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்களை தொடர்ந்து அணுகி வருகிறோம்,அதன் துவக்கமாக மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அவர்கள் நமது காஞ்சிபுரம் மாநாட்டில் பேசிய போது, நிச்சயம் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளார் என்பது நமக்கு தெம்பூட்டுவதாக உள்ளது.
அது மட்டுமின்றி நம் அமைப்பின் சார்பில் வருகிற சட்ட மேலவையில் நிச்சயம் ஒரு உறுப்பினராவது இருப்பார் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க வாய்ப்பில்லை. இதற்கும் நாம் ஒன்று பட்டு உழைப்பது அவசியமாக உள்ளது.
2011 வது ஆண்டானது அதிகப்படியான உழைப்பையும் ஒற்றுமையும் எதிர் பார்த்து காத்திருக்கிறது.
நன்றியுடன்
ஆ.மணிகண்டன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏழு சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது இதனைத்தொடந்து கடந்த ஜூலை 2012 மாதம் முதல் க...
-
எழுத்தின் அளவு : விருதுநகர்: தமிழகத்தில் பசுமைப்படை,சுற்றுச்சூழல் மன்றங்கள் இல்லாத பள்ளிகளில், மாவட்டத்திற்கு தலா 100 வ...
-
1.1.2012 ன் படி 2012-13 ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல...
-
2012 -13 கல்வியாண்டில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு, தனித் தேர்வர்களாக எழுதுவோர் அறிவி யல் பாடத்திற்கான செய் முறை தே...
-
நாள் :27-7-2009 இடம் :தஞ்சாவூர் நேரம் :மாலை 5 மணி வரவேற்பு : மு.தனலெட்சு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக