நாம் தொடர் போராட்டங்களால் தளர்ந்து போகும் வீரியமற்ற வித்துகளில்லை...
போராட்டத்தை வாழ்க்கையாய் ஏற்ற வாழ்வியல் வழிகாட்டிகளாக
வலம் வருவோர் ....என்பதை
குதர்க்க கண்களுக்கு உறுத்தலாய் அமைவோம்....
ஜாக்டோ போராட்டத்தில் நமது அணித்திரட்சி....அரசுக்கு மட்டுமல்ல
சில மடமையாளர்களுக்கு பதிலாய் இருக்கட்டும்.....
அணிதிரள்வோம்...! சென்னையை தமதாக்கிட பாதையமைப்போம்...!!
அடுத்தக்கட்ட நகர்வில் நமது இருப்பு அவசியம் என்பதை எல்லோர்க்கும் உணர்த்துவோம்...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக