வியாழன், 26 ஜூலை, 2018

திருவண்ணாமலை முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்குமாரின் ஆசிரியர் விரோதப்போக்கை கண்டித்தும் பணி இடைநீக்கம் செய்ய வலியுறுத்தி பள்ளிக்கல்வி இயக்குநர் திரு.இராமேஸ்வர முருகன் அவர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது

அனைத்து சங்க நிர்வாகிகளோடு மாநிலத்தலைவர் கு.தியாகராஜன்,மாநிலச்செயலாளர் ரமேஷ் ,  தோழமைச்சங்க நிர்வாகிகள் திரு.மாயவன் ஆகியோருடன் இயக்குநரை சந்தித்து முறையிட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்