புதன், 15 ஜூலை, 2009

3000 பேர்க்கு அலகு விட்டு அலகு மாறுதல்

மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் 3000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்த வருடம் அலகு விட்டு அலகு மாறுதல் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் கல்வி மானியக் கோரிக்கையின்போது அறிவித்துள்ளார்.

தகவல்: நமது மாநிலத்தலைவர்.திரு.கு.தியாகராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்