வருகிற பிப்ரவரி 14 அன்று நமது மாநில செயற் குழு கூட்டம் நடைபெறுகிறது .
அது சார்ந்து நமது மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாது காலந்து கொள்ள வேண்டுமாய் மாநில அமைப்பு சார்பில் அழைப்பு விடுப்பது உங்கள் ஒருங்கிணைப்பாளர் ஆ. மணிகண்டன்
புதுக்கோட்டை .
நடைபெறும் இடம்: மங்கள மகால் , பழனியப்பா பஸ் ஸ்டாப் அருகில் ,
நேரம்: காலை 10 மணி
அன்புடன் வரவேற்பது ..............
புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
தஞ்சை மாவட்டத்தின் மாவட்டத் துணைச்செயலாளர் திரு.கோ.செந்தில்குமார் அவர்களின் Splendor Plus இருசக்கர வாகனம் 2.2.10 அன்று மாலை தஞ்...
-
சென்னையில் நடைபெற்ற அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வின் இரண்டாம் நாள் இறுதியில் ,இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்களை நம் மாநிலத் தலைவர் ...
-
* தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக்கி மாண்பு மிகு தமிழக முதல்வர் ஆணை இட வேண்டுதல். *பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுவதுமாக மத்திய மாநில அரச...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக