வருகிற பிப்ரவரி 14 அன்று நமது மாநில செயற் குழு கூட்டம் நடைபெறுகிறது .
அது சார்ந்து நமது மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாது காலந்து கொள்ள வேண்டுமாய் மாநில அமைப்பு சார்பில் அழைப்பு விடுப்பது உங்கள் ஒருங்கிணைப்பாளர் ஆ. மணிகண்டன்
புதுக்கோட்டை .
நடைபெறும் இடம்: மங்கள மகால் , பழனியப்பா பஸ் ஸ்டாப் அருகில் ,
நேரம்: காலை 10 மணி
அன்புடன் வரவேற்பது ..............
புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
-
த.ஆ.மு.சங்கத்தின் தஞ்சை மாவட்டக் கூட்டம் 27-2-2010 அன்று நடைபெறவுள்ளது. அக்கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் ,தஞ்சை மாவட்ட...
-
பள்ளி மாணவ , மாணவியருக்கு இடையே கலை , இலக்கியப் போட்டிகளை ஜனவரி 21 முதல் நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தர...
-
அன்புள்ள ஆசிரிய நண்பர்களே நமது பதவி உயர்வு சார்ந்த முறையீடு செய்வதற்கான படிவம் உள்ளது. தங்களது மாவட்ட பொறுப்பாளர்கள் வசம் உடனே தொடர்ப...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக