புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக பதவியேற்றுள்ள முதன்மைக்கல்வி அலுவலர் திரு.நா.அருள்முருகன் அவர்களுக்கு முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன் அவர்கள் சால்வை அணிவித்தார் உடன் மாநில சட்ட ஆலோசகர் ராஜா ,மாநில செயற்குழு உறுப்பினர் முகேஷ் ,மாவட்ட செயலாளர் பழனிசாமி,மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாநில துணைத்தலைவர் பன்னீர்செல்வம்,மாவட்ட மகளிரணி நாகலட்சுமி ,மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துக்குமார்,வட்டார பொறுப்பாளர்கள் பால்ராஜ்,செந்தில்,மாரிமுத்து,நாகப்பன்,சமீம்,தெய்வீகன்,மாவட்ட பொருளாளர் செந்தில்குமார்,மாவட்ட துணைச்செயலாளர் கோவிந்தராஜன் மாவட்ட துணைத்தலைவர் நாடிமுத்து மற்றும் ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திங்கள், 24 செப்டம்பர், 2012
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக பதவியேற்றுள்ள முதன்மைக்கல்வி அலுவலர் திரு.நா.அருள்முருகன் மற்றும் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் திரு ஆர்.சுவாமிநாதன் ஆகியோரை நமது மாநில ,மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்கள் வரவேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக பதவியேற்றுள்ள முதன்மைக்கல்வி அலுவலர் திரு.நா.அருள்முருகன் அவர்களுக்கு முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன் அவர்கள் சால்வை அணிவித்தார் உடன் மாநில சட்ட ஆலோசகர் ராஜா ,மாநில செயற்குழு உறுப்பினர் முகேஷ் ,மாவட்ட செயலாளர் பழனிசாமி,மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாநில துணைத்தலைவர் பன்னீர்செல்வம்,மாவட்ட மகளிரணி நாகலட்சுமி ,மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துக்குமார்,வட்டார பொறுப்பாளர்கள் பால்ராஜ்,செந்தில்,மாரிமுத்து,நாகப்பன்,சமீம்,தெய்வீகன்,மாவட்ட பொருளாளர் செந்தில்குமார்,மாவட்ட துணைச்செயலாளர் கோவிந்தராஜன் மாவட்ட துணைத்தலைவர் நாடிமுத்து மற்றும் ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் எழுதிய தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி ப...
-
அன்பு மாணவச் செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். தேர்வு முடிந்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வை...
-
தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏழு சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது இதனைத்தொடந்து கடந்த ஜூலை 2012 மாதம் முதல் க...
-
மதிப்பெண்களைத் தவிர அனைத்துக் கல்விக் கருவிகளையும், உதவிகளையும் தமிழக அரசு "விலையில்லாமல்' வழங்குகிறது. கல்வியை ஊக்குவிப்பதற்க...
-
1.1.2012 ன் படி 2012-13 ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக