திங்கள், 24 செப்டம்பர், 2012

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக பதவியேற்றுள்ள முதன்மைக்கல்வி அலுவலர் திரு.நா.அருள்முருகன் மற்றும் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் திரு ஆர்.சுவாமிநாதன் ஆகியோரை நமது மாநில ,மாவட்ட ,வட்டார பொறுப்பாளர்கள் வரவேற்றனர்.



புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக பதவியேற்றுள்ள முதன்மைக்கல்வி அலுவலர் திரு.நா.அருள்முருகன் அவர்களுக்கு முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஸ்வரன் அவர்கள் சால்வை அணிவித்தார் உடன் மாநில சட்ட ஆலோசகர் ராஜா ,மாநில செயற்குழு உறுப்பினர் முகேஷ் ,மாவட்ட செயலாளர் பழனிசாமி,மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், மாநில துணைத்தலைவர் பன்னீர்செல்வம்,மாவட்ட மகளிரணி நாகலட்சுமி ,மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துக்குமார்,வட்டார பொறுப்பாளர்கள் பால்ராஜ்,செந்தில்,மாரிமுத்து,நாகப்பன்,சமீம்,தெய்வீகன்,மாவட்ட பொருளாளர் செந்தில்குமார்,மாவட்ட துணைச்செயலாளர் கோவிந்தராஜன் மாவட்ட துணைத்தலைவர் நாடிமுத்து மற்றும் ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.                                                                                                                                                                                          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்