வெள்ளி, 5 அக்டோபர், 2012

தமிழ் நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியீடு

தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏழு சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது

இதனைத்தொடந்து கடந்த ஜூலை 2012 மாதம் முதல் கணக்கிட்டு நிலுவைத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது  அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.   அரசாணை நிலை எண்: 362 நாள் :05-10-2012

மேலும் இதனை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக்கவும் :

http://tamsview.files.wordpress.com/2012/10/sedu_t_5_20121.pdf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்