தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயற்படும் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணி நிரவல் மற்றும் புதிய நியமன ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல் இருந்து வந்தது.இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் முயற்சியால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தடையின்றி ஊதியம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது சார்ந்து சிறப்பாக செயற்பட்ட மாவட்ட நிர்வாகிகளையும் பொறுப்பாளர்களையும் மாநில அமைப்பு பாராட்டுகிறது...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
1.1.2012 ன் படி 2012-13 ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல...
-
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
-
பள்ளி மாணவ , மாணவியருக்கு இடையே கலை , இலக்கியப் போட்டிகளை ஜனவரி 21 முதல் நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தர...
-
அன்புள்ள ஆசிரிய நண்பர்களே நமது பதவி உயர்வு சார்ந்த முறையீடு செய்வதற்கான படிவம் உள்ளது. தங்களது மாவட்ட பொறுப்பாளர்கள் வசம் உடனே தொடர்ப...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக