சனி, 7 மார்ச், 2015

மார்ச்சு எட்டு - ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் வரலாற்று நாளாகட்டும்....!

மாநிலம் முழுதும் தோழமை இயக்கங்களோடு கரம் கோர்த்து ஆசிரியர்  இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்  குழுவில் இடம் பெற்றுள்ள நாம்  நமது முழுத்திறனையும் பயன் படுத்தி ஆசிரியர்களை ஆர்ப்பாட்டக்களத்திற்கு அழைத்து வந்து அரசின் கவனத்தை ஈர்ப்போம்...!
சிறு சிறு அவமதிப்புகளை  பொருட்படுத்தாமல் கருமமே கண்ணாய் இருப்போம்...!!
போராட்டம் ஆர்ப்பாட்டம் நமக்கொன்றும் புதிதல்ல...!!! என்பதை உணர்ந்து வீரியமுடன் களம் காண்போம்!!!!
வெற்றி நமதே!
புறப்படுவோம்...... போராடுவோம்.....
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்