ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
மாற்றம் செய்த நாள்:
வியாழன் , பெப்ரவரி 12,2015, 4:15 AM IST
பதிவு செய்த நாள்:
புதன், பெப்ரவரி 11,2015, 11:42 PM IST
மதுரை தல்லாகுளம், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவகம் முன்பு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. மாவட்டத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார், ஒருங்கிணைப்பாளர் சிவராமன் முன்னிலை வகித்தனார்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். 2004–06–ம் ஆண்டு தொகுப்பூதிய காலத்திற்கான காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். 2004–06–ம் ஆண்டு தொகுப்பூதிய காலத்திற்கான காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக