திங்கள், 27 ஜூலை, 2009

தஞ்சை ஒன்றியக்கூட்டம்


 

நாள் :27-7-2009

இடம் :தஞ்சாவூர்

நேரம் :மாலை 5 மணி

வரவேற்பு

:
மு.தனலெட்சுமி
தஞ்சை ஒன்றியப் பொருளாளர்

கூட்டத் தலைமை : புகழ்.ஜெயபிரபு
தஞ்சை ஒன்றியத்தலைவர்

முன்னிலை:

1)தி.சீனிவாசன்
தஞ்சை மாவட்டத்தலைவர்

2)த.ஜெயசெல்வன்
தஞ்சை மாவட்டப் பொருளாளர்

3)கோ.செந்தில்குமார்
தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர்


 

தீர்மானங்கள்:

  • அலகு விட்டு அலகு மாறுதலுக்கென ஆணை வழங்கிய மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
  • பட்டதாரி ஆசிரியர்கள் பயன்பெற ஏதுவாக ஆறாவது ஊதியக்குழுவினை அமல்படுத்த வெளிவந்த ஆணையில் உரிய திருத்தம் செய்து வெளியிட்ட மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
  • பணியேற்ற நாள்முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டுதல்
  • CPS கைவிடப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய முறை தொடர வேண்டும்.
  • பள்ளிகள் அனைத்தும் கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும்.
  • தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரையும் பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி விதிகளின் கீழ் கொணர வேண்டும்.
  • கல்வித்துறையை மூன்று அலகுகளாக பிரிக்க வேண்டும்.
  • 36 'a' பணிவிதியினை அமல்படுத்த வேண்டும்.
  • தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் அனைத்துவகை முந்துரிமைகளும் ஆசிரியர் தேர்வாணையத் தர எண் (அதாவது மாநில அளவில் முந்துரிமை) அடிப்படையிலேயே வழங்க வேண்டும்.
  • B.Ed., பட்டதாரிகளையே நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு பெற அனுமதிக்க வேண்டும்.
  • M.Phil., பட்டப்படிப்பிற்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
  • புதிய ஆசிரியர் நியமனத்திற்கு முன்னர் ஒன்றிய அளவில் ஒரு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவேண்டும்.

  •  

நன்றியுரை : ஜி.கீதா
தஞ்சை ஒன்றியச் செயலாளர்


 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்