தற்போது வெளியிடப்பட்டுள்ள பணியிட மாற்ற வழிகாட்டுதல் அரசாணையை திருத்தி வெளியிட வலியுறுத்தி 22 /07/2015 அன்று மாலை 5 மணிக்கு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .
இந்நிகழ்வில் அனைத்து மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது . மேலும் இந்நிகழ்வில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டுமாய் அனைத்து பொறுப்பாளர்களையும் கேட்டுகொள்கிறோம்.
மாநில அமைப்பு
இந்நிகழ்வில் அனைத்து மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது . மேலும் இந்நிகழ்வில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டுமாய் அனைத்து பொறுப்பாளர்களையும் கேட்டுகொள்கிறோம்.
மாநில அமைப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக