இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனை அரசு கருத்திற்கொண்டு தொலைவிலுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அவர்களது வீட்டிலிருந்து சென்று வர பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல இவர்களுக்கும் விலையில்லா மிதி வண்டி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 21,925 மாணவ, மாணவிகள் பயன்பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக