தொடக்கக்கல்வி அலகிலிருந்து உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் தாங்களின் மன நிலை சற்றே தடுமாற்றத்துடன் இருப்பதை நாம் நன்கு அறிவோம் . இருந்தும் உங்களது பிரச்சினைகளை நன்கு அறிந்த நமது இயக்கம், அதற்கான முற்போக்கு நடவடிக்கைகளில் தற்போது இறங்கியுள்ளது .
நம்மோடு பணி ஏற்ற சக ஆசிரியர் பதவி உயர்வில் சென்ற இடத்தில் கூட சிலர் அலகு விட்டு அலகு மாறுதலில் சென்றதோடு அங்குள்ள புது நியமன ஆசிரியர்களுக்கு இளையோறாய் வைக்கப்படுகிறோமே! என்று வேதனை படும் என் தோழா கவலை வேண்டாம் இயக்கம் இருக்கிறது. அதை வளர்க்கும் பணியை நீ செய் இயக்கம் உன்னை பார்த்துக்கொள்ளும் .
என்றும் உங்கள் பணியில் ,
மணிகண்டன்.ஆ
மாநில ஒருங்கிணப்பாளர்
தமிழ் நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் எழுதிய தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி ப...
-
அன்பு மாணவச் செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். தேர்வு முடிந்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அடியெடுத்து வை...
-
தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏழு சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது இதனைத்தொடந்து கடந்த ஜூலை 2012 மாதம் முதல் க...
-
மதிப்பெண்களைத் தவிர அனைத்துக் கல்விக் கருவிகளையும், உதவிகளையும் தமிழக அரசு "விலையில்லாமல்' வழங்குகிறது. கல்வியை ஊக்குவிப்பதற்க...
-
1.1.2012 ன் படி 2012-13 ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக